பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

by Staff / 11-05-2024 01:49:55pm
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடந்தது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில், நிலைமை மேலும் கட்டுக்கடங்காமல் மோசம் அடைந்து ஒரு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பகுதியில், நீண்ட காலமாக அந்நாட்டில் உள்ள பொருளாதார தேக்கம் காரணமாக மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via