"மதவெறி யானையைவிட மதவெறி பாஜக ஆபத்தானது"ஜெயக்குமார்

by Staff / 29-05-2024 03:33:19pm

மதவெறி கொண்ட யானையைவிட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது. பாஜக ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி. இதோடு அவர் தன்னுடைய கருத்துகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து பாஜக உணரப் போகிறதோ? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via