எகிறபோகும் மீன் விலை.தொடங்குகிறது தடைக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் 60-நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல் கரை திரும்பிய 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தம் எஞ்சிய விசைப்படகுகள் இரவுக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை சார்பில் உத்தரவு ஜூன் 1-முதல் ஜூலை 31 வரையிலான 60-நாள் தடைக் காலத்தை கேரளாவை போல் 45-நாட்களாக குறைக்கவும் மீனவர்கள் கோரிக்கை
Tags : எகிறபோகும் மீன் விலை.தொடங்குகிறது தடைக்கலாம்