கனிமவள லாரி -தனியார் பேருந்துமீது மோதி 3 பேர் பலி;2 டிரைவர்கள் கைது.
தென்காசி மாவட்டம் இனா விலக்கு பகுதியில் 13 ஆம் தேதி நேற்று நடைபெற்ற ட்ரெய்லர் லாரி தனியார் பேருந்து மோதிய விபத்தில் சுந்தரி மற்றும் அவரது நான்கு வயது குழந்தை அட்சய பாலா சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வி என இரண்டு பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக பலியாகிநர் இதன் தொடர்ச்சியாக இந்த விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகப்பபுரம் பகுதியைச் சார்ந்த லாரி ஓட்டுநர் முத்துராஜ் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் நாராயணா புரத்தைச் சார்ந்த விக்னேஷ் ஆகிய இரண்டு நபர்களும் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags : கனிமவள லாரி -தனியார் பேருந்துமீது மோதி 3 பேர் பலி;2 டிரைவர்கள் கைது.