முதுகுத்தண்டுவட பிரச்சினையால் அவதிப்படும் பெண் குழந்தை.

by Editor / 02-07-2024 06:16:48pm
முதுகுத்தண்டுவட பிரச்சினையால் அவதிப்படும் பெண் குழந்தை.

 சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெற்றோர்களான முருகசாமி-அபிராமி தம்பதியினரின் 8 வயதுடைய பெண் குழந்தை கிருத்திஸ்ரீ-க்கு பிறவி குறைபாடு நோயாக ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகுத்தண்டுவட பிரச்சனையால் அவதிப்படும் சிறுமிக்கு  அறுவை சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்பதால் தமிழகஅரசு மற்றும் தன்னார்வலர்கள், அறக்கட்டளை நிர்வாகம் உள்ளிட்டோர் உதவி புரிய வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தனது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : முதுகுத்தண்டுவட பிரச்சினையால் அவதிப்படும் பெண் குழந்தை

Share via