யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உத்திரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், "121 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஹத்ராஸ் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை அறிய நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தான் பேசும்போது அவர்கள் சந்தித்துள்ள இழப்புக்கு தற்போதைய இழப்பீட்டுத் தொகை போதுமானதகாக இருக்காது. ஆகையால், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Tags :