ஒரே மாவட்டத்தில் 84 பேர் காலராவால் பாதிப்பு..

by Staff / 11-07-2024 04:48:45pm
ஒரே மாவட்டத்தில் 84 பேர் காலராவால் பாதிப்பு..

இந்தியாவின் பல பகுதிகளில் காலரா தொற்று வேகமாக பரவி வருகிறது. காலரா தொற்று கேரளாவை உலுக்கி வரும் நிலையில் மத்திய பிரதேசத்திலும் காலரா பரவி வருகிறது. பிந்த் மாவட்டத்தின் பூப் நகரின் 5,6,7 ஆகிய வார்டுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. இதனால் சுமார் 84 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காலரா நோய் தொற்று காரணமாக இரண்டு பேர் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via