முதல் என்கவுன்ட்டரில் எஸ்கேப் ஆன ரவுடி துரை.

by Staff / 12-07-2024 03:30:31pm
முதல் என்கவுன்ட்டரில் எஸ்கேப் ஆன ரவுடி துரை.

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி, சில மாதங்களுக்கு முன்பு சீனிவாச நகர் பகுதியில் ஒரு வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக கூறி போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். தப்பிச் செல்ல முயன்ற அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரது கால்களில் குண்டு பாய்ந்தது. ஏற்கனவே நடந்த முதல் என்கவுன்டர் முயற்சியில் தப்பித்த அவர் தற்போது 2வது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

Tags :

Share via