எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது.

by Editor / 17-07-2024 12:00:00pm
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது.

ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பானவழக்கில் முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது.சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜை கரூரில் கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்.

 

 

Tags : எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது.

Share via