குமரி -பலியான மாணவரின் உடல் மீட்பு

by Staff / 18-07-2024 12:28:37pm
குமரி -பலியான மாணவரின் உடல் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் விஷ்ணுபுரம் பகுதியில் உள்ள ஆலமூடு குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த +2 மாணவரான பிபின் (17), நேற்று ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை அடுத்துதீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலை மீட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Tags :

Share via