நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

by Staff / 21-07-2024 12:34:26pm
நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
சித்யாசா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

 

Tags :

Share via