பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது.

by Editor / 28-07-2024 12:16:39am
பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது.

பி.எஸ்.என்.எல்  தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெலிகாம் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 4-ஜி சேவையை தொடங்க உள்ளது. இதற்கு முன் பெரிய அளவிலான -4ஜி டவர்கள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1000 4-ஜி டவர்களை நிறுவியுள்ளதாக பி.எஸ்.என்.எல் தனது சமூக ஊடக தளம் மூலம் தெரிவித்துள்ளது. இதுவரை 12 ஆயிரம் டவர்கள் வரை நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags : பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது.

Share via