நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

by Editor / 31-07-2024 07:30:30am
நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

 

Tags : நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Share via