வயநாட்டில் வாழ்வை இழந்து கலங்கிய கண்களோடு இருந்தவர்களை தேற்ற இயலாமல் தவித்த .ராகுல் காந்தி,.பிரியங்கா காந்தி.

by Staff / 01-08-2024 05:22:11pm
வயநாட்டில் வாழ்வை இழந்து கலங்கிய கண்களோடு இருந்தவர்களை தேற்ற இயலாமல் தவித்த .ராகுல் காந்தி,.பிரியங்கா காந்தி.

 கேரளா மாநிலம் வயநாட்டில் வாழ்வை இழந்து, நிவாரண முகாமில் தங்கியிருப்பவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் .கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர். கலங்கிய கண்களோடு இருந்தவர்களை தேற்ற இயலாமல் தவித்த .ராகுல் காந்தி,.பிரியங்கா காந்தி. 

 

Tags :

Share via