திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்னம் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறையினர்
திண்டுக்கல் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழில் அதிபருமான ரத்னம் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை எடையை சரி பார்க்கும் முகமாக வங்கி அதிகாரிகளுடன் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் இரண்டு இயந்திரங்களுடன் மதிபீடு செய்யவுள்ளாா்.
Tags :