“ஆக. 9 முதல் 15 வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும்” - அமித் ஷா

by Staff / 03-08-2024 05:03:23pm
“ஆக. 9 முதல் 15 வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும்” - அமித் ஷா

மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டு மக்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 9 முதல் 15ம் தேதி வரை 'ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி, https://harghartiranga.com என்ற இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்ஃபி) பதிவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via