நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

by Editor / 11-08-2024 09:12:30pm
நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்படும்,சிறார்குற்றங்கள், சாதிய மோதல்கள், பாலியல் குற்றங்கள், கஞ்சா புழக்கம் ஆகியவை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி.

 

Tags : நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி இன்று பதவி ஏற்றுக் கொண்டார்

Share via