பாலியல் வன்கொடுமை சம்பவம்- என்.சி.சி. தலைமையகம் விளக்கம்

by Staff / 19-08-2024 04:29:51pm
பாலியல் வன்கொடுமை சம்பவம்- என்.சி.சி. தலைமையகம் விளக்கம்

கிருஷ்ணகிரியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், "என்.சி.சி. முகாமில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறது. கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை, கைதான நபர் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை" என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

 

Tags :

Share via