ரயிலில் கொண்டுவரப்பட்ட காலாவதியான 1600 கிலோ ஆட்டிறைச்சி

by Staff / 20-08-2024 01:21:35pm
ரயிலில் கொண்டுவரப்பட்ட காலாவதியான 1600 கிலோ ஆட்டிறைச்சி

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,600 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையில் காலாவதியான இறைச்சி என்பது உறுதியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 5 நாட்களுக்கு முன் வெட்டப்பட்டு ஆட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டு, சிக்கந்தர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் வந்து, அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு ஆட்டிறைச்சி எடுத்துவரப்பட்டுள்ளது. இந்த இறைச்சிகள் சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via