ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு

by Staff / 01-09-2024 03:09:06pm
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு

தெலங்கானாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மாநிலத்தில் 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்துவரும் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஐந்து பேர் விஜயவாடாவின் மொகல்ராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

 

Tags :

Share via