புகாரளிக்க வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த SI

by Staff / 02-09-2024 02:01:21pm
புகாரளிக்க வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த SI

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அசோக் குமார் - ரமணி என்ற தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் ரமணியை கொலை செய்த அசோக் குமார் தலைமறைவானார். தனிப்படை அமைத்து அவரை பிடித்து விசாரித்ததில், தற்போது திருக்கோவிலூர் ஆய்வாளராக உள்ள நந்தகோபால் மற்றும் காவலர் பிரபாகரன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் அதனை கைவிட மறுத்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார். SI நந்தகோபாலை அழைத்து விசாரித்ததில் இது உண்மை என தெரிந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via