கீழே விழுந்த பயணியின் Hand Bag-ஐ மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசார்.

by Editor / 02-09-2024 11:56:32pm
கீழே விழுந்த பயணியின் Hand Bag-ஐ மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசார்.

கோவில்பட்டியிலிருந்து ஓசூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது தவறுதலாக கீழே விழுந்த பயணியின் Hand Bag-ஐ மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசார்.ஓசூருக்கு சிறிது தூரம் முன்பாக Bag விழுந்துள்ளது. தகவல் கிடைத்ததும் Bag-ஐ ஒரு மணிநேரத்தில் மீட்டு, லதா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.இது தொடர்பான புகார்களுக்கு 1512 என்ற எண்ணுக்கோ அல்லது 9962500500 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags : கீழே விழுந்த பயணியின் Hand Bag-ஐ மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசார்.

Share via