வனப்பகுதியில் பெண் காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு.

by Editor / 03-09-2024 11:44:29am
வனப்பகுதியில் பெண் காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட அவரல்லா வனப்பகுதியில் பெண் காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு,நேற்று மாலை ரோந்துப்பணியின் போது யானையின் சடலத்தை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இன்று யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

 

Tags : வனப்பகுதியில் பெண் காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு

Share via