கர்ப்பிணி மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை.

by Editor / 09-09-2024 05:31:01pm
கர்ப்பிணி மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தேகம் காரணமாக கர்ப்பிணி மனைவி ராஜ புஷ்பத்தை கட்டையால் அடித்து கொலை செய்த கணவன் நவீன் குமாருக்கு ஆயுள் தண்டனை 2000 ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றம் நீதிபதி மாதவ ராமானுஜம் தீர்ப்பு.

 

Tags : கர்ப்பிணி மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை.

Share via