1 லட்சம் 5G டவர்களை அமைக்க BSNL நிறுவனம்முடிவு.

by Editor / 10-09-2024 07:20:24am
1 லட்சம் 5G டவர்களை அமைக்க BSNL நிறுவனம்முடிவு.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் தொலை தொடர்பு இணைப்பை மேம்படுத்துவது 5ஜி சேவைகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மார்ச் 2025க்குள் 1இலட்சம் டவர்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதத்திற்குள் 80,000 டவர்களை அமைக்கும் பணி முடிவடையும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் வேகமான இணைய சேவைகளை பெற முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவிக்கிறது.

 

Tags : 1 லட்சம் 5G டவர்களை அமைக்க BSNL நிறுவனம்முடிவு.

Share via