ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக கேரளா காவல் துறையினர்தீவிர வாகன சோதனை
கேரளாமாநிலத்தில் ஓணம் பண்டிகைவரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதைமுன்னிட்டு தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் முக்கிய பாதைகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் தமிழக கேரளா காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை ஏதும் கொண்டுசெல்லபப்டுகிறதா என்பது குறித்து இருமாநில எல்லையோர மாவட்ட காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுப்பட்டனர்.
Tags : ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக கேரளா காவல் துறையினர்தீவிர வாகன சோதனை