ஓணம்  பண்டிகையை முன்னிட்டு தமிழக கேரளா காவல் துறையினர்தீவிர வாகன சோதனை

by Editor / 12-09-2024 10:37:27pm
ஓணம்  பண்டிகையை முன்னிட்டு தமிழக கேரளா காவல் துறையினர்தீவிர வாகன சோதனை

கேரளாமாநிலத்தில் ஓணம்  பண்டிகைவரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதைமுன்னிட்டு தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் முக்கிய பாதைகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள   சோதனை சாவடிகளில் தமிழக கேரளா காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களை ஏதும் கொண்டுசெல்லபப்டுகிறதா என்பது குறித்து இருமாநில எல்லையோர மாவட்ட காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுப்பட்டனர்.
 

 

Tags : ஓணம்  பண்டிகையை முன்னிட்டு தமிழக கேரளா காவல் துறையினர்தீவிர வாகன சோதனை

Share via