இந்திய அணி  80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது.

by Admin / 20-09-2024 12:00:35am
இந்திய அணி  80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது.

இன்று காலை சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் வங்காளதேஷ் அணியும் மோதும் முதலாவது போட்டி கிரிக்கெட் தொடர் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .

களத்தில் இறங்கிய, இந்திய அணி  80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது.. தற்பொழுது பங்களாதேஷ் அணி ஆடிக் கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via