வருகிறது வடகிழக்கு பருவமழை தயாராக இருக்க திமுகவினருக்கு வேண்டுகோள்
திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்என - தலைமைக் கழகம்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.வட கிழக்கு பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன், திமுகவும் துணையாக நிற்க வேண்டும்.மாநில,மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, வட்ட திமுக செயலாளர்கள் மற்றும் திமுக மக்கள் பிரதிநிதிகளுக்கு தலைமை கழகம் அந்த அறிக்கையில் அறிவுறுத்தல்.
Tags : வருகிறது வடகிழக்கு பருவமழை தயாராக இருக்க திமுகவினருக்கு வேண்டுகோள்