விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

by Staff / 18-10-2024 12:14:45pm
விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். 2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று (அக்., 18) சீமான் ஆஜரானார்.

 

Tags :

Share via