மகளிர் உரிமைத் தொகை - உதயநிதி ஸ்டாலின் உறுதி

by Staff / 19-10-2024 03:36:46pm
மகளிர் உரிமைத் தொகை - உதயநிதி ஸ்டாலின் உறுதி

தகுதியான அனைத்து மகளிருக்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' விரைவில் கொடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' விரைவில் கொடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை - உதயநிதி ஸ்டாலின் உறுதி
 

Tags :

Share via