இந்தியாவில் மருத்துவ பயன்பாட்டிற்காக மின்சார விமானம்

by Admin / 18-02-2025 09:59:59am
இந்தியாவில் மருத்துவ பயன்பாட்டிற்காக மின்சார விமானம்

இந்தியாவில் மருத்துவ பயன்பாட்டிற்காக மின்சார விமானத்தை தயாரிக்க உள்ள ஈ பிளேன் நிறுவனம் 788 ஏர் ஆம்புலன்ஸ்களை ஒரு பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையில் உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை மனதில் வைத்து முக்கிய நகரங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவையை வழங்க உள்ளது. இது மின்சாரத்தில் இயங்கக்கூடியதனால் செங்குத்தாக புறப்பட்டு தரை இறங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவையை ஐ .சி .ஏ .டி .டி. கே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .பேட்டரி வழியாக விமானங்களை இயக்குவதன் மூலமாக ஒரு புதிய தளத்தில் இந்தியா பயணிக்க உள்ளது .இந்த மின்சார பேட்டரியில் இயங்கும் விமான தொழிலில் ஆர்ச்சர் ஏவியசன், சார்லா ஏவிஎஸ் இன் இறங்கி உள்ளன. அடுத்த ஆண்டு 100 யூனிட்டிகள் என்ற கணக்கில் இ பிளேன் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மருத்துவ பயன்பாட்டிற்காக மின்சார விமானம்
 

Tags :

Share via