அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - ED அதிரடி ரெய்டு

by Editor / 06-03-2025 02:58:41pm
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - ED அதிரடி ரெய்டு

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு தொடர்பாக, எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via