கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சிக்கனம்பட்டி மற்றும் பஞ்சுகாளிப்பட்டி பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாய் பூங்கொடி(62) மற்றும் மகன் சந்தோஷ்(30) ஆகிய இருவரையும் இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2.5கிலோ கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை.