எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

by Editor / 09-05-2025 12:31:48am
எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் இன்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் திடீரென ட்ரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியது. அப்போது ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாக். நடத்திய தக்குதல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இந்த திடீர் தாக்குதல் காரணமாக ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Tags : எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Share via