இன்று சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.

by Admin / 13-05-2025 06:44:58pm
இன்று சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வு  முடிவுகள் வெளியானது.

இன்று சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதன்படி 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதினர். 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் மொத்த விழுக்காட்டில் 88.39 ஆகும். அண்மையில் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின் படி பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via