திருமணம் முடிந்த 2 நாட்களில் புதுமாப்பிள்ளை மரணம்

by Editor / 20-05-2025 04:40:59pm
திருமணம் முடிந்த 2 நாட்களில் புதுமாப்பிள்ளை மரணம்

தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் இஸ்லாவத் நரேஷ் என்ற இளைஞருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (மே.20) மோட்டார் ஒன்றை இயக்கும்போது, ​​அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருமணமான 2 நாட்களிலேயே மாப்பிள்ளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via