காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவன் தற்கொலை

சென்னை பெரம்பூரில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டார். ராஜீவ்காந்தி நகரில், கணவன்-மனைவி என கூறி வீடு வாடகை எடுத்து இருவரும் தங்கியிருந்த நிலையில் ஒரே வாரத்தில் இந்த விபரீதம் நடந்துள்ளது. கொலை செய்தவர் ஆகாஷ் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :