இயற்கைக்கு மாறான உடலுறவு.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

கர்நாடகா: பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு, கணவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. இருதரப்பையும் விசாரித்த நீதிபதி, "மனைவிக்கு கணவர் தொல்லை கொடுத்து தாக்குதல் நடத்தி இருப்பது நிரூபணமாகியுள்ளது. அதனால் அந்த வாலிபர் மீது பதிவான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படாது" என தீர்ப்பளித்தார்.
Tags :