ரேஷன் அரிசி கடத்தல்: 80 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

by Editor / 07-08-2025 05:27:02pm
ரேஷன் அரிசி கடத்தல்: 80 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் பொது விநியோகப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தப் பயன்படுத்திய 80 வாகனங்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்து, 2025ஆம் ஆண்டில் ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள், ரேஷன் பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்கவும், அவை மக்களுக்கு நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

Tags :

Share via