புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார்  முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..?

by Staff / 30-09-2025 11:10:20am
புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார்  முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..?

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த முன்ஜாமீன் மனு முக்கியத்துவம் பெறுகிறது.

 

Tags : புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார்  முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..?

Share via

More stories