ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு  சிபிஐ விசாரணைக்கு மாற்றி  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

by Staff / 25-10-2025 11:47:05pm
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு  சிபிஐ விசாரணைக்கு மாற்றி  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பகுஜன் சமாஜ் கட்சியின்  மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணை சரியாக இல்லை என ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
 

 

Tags : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு  சிபிஐ விசாரணைக்கு மாற்றி  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Share via

More stories