மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மயில்கள் மக்காச்சோளம் உண்டதில் உயிரிழப்பு.தோட்ட உரிமையாளர் ஜான்சன் என்பவரை கைதுசெய்து வனத்துறையினர் விசாரணை.
Tags : மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது.


















.jpg)
