ஆட்சியை கவிழ்க்க ஜ ரூ.400 கோடி

by Staff / 28-10-2022 12:24:32pm
ஆட்சியை கவிழ்க்க ஜ ரூ.400 கோடி

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் ரூ.400 கோடி பாஜ பேரம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த பண்ணை வீட்டில் இருந்து ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஜ சார்பில் பேரம் பேசிய சாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via