இன்று மகாகவி பாரதி நினைவு தினம்- பிரதமர் நரேந்திர மோடி
இன்று மகாகவி பாரதியின் நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் களத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு அஞ்சலிகள் என்றும் 11 வயதில் கவிதையில் அவரது சிறந்து விளங்கியவை கண்டு எட்டையாபுரம் மகாராஜாவால் அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது என்றும் அதன் பிறகு அவர் சி சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார். பால கங்காதர திலகர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கைது செய்யப்படும் வாய்ப்பு எதிர்கொண்ட பாரதி பாண்டிச்சேரிக்கு குடி பெயர்ந்தார்.. அவர் திருத்திய தனது பத்திரிக்கையின் அட்டை பக்கத்தில் பாரத மாதா மற்றும் வந்தே மாதரம் ஆகியவை இடம் பெற்றிருந்தனஎன்று பாரதியை பற்றியும் அவரது விஜயா பத்திரிக்கைகுறித்தும் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்
Tags :


















