கன்னியாகுமரி மாவட்டத்தில்   காவல் துறை இயக்குனர்  சைலேந்திர பாபு  ஆய்வு.....

by Reporter / 31-10-2021 07:49:26pm
கன்னியாகுமரி மாவட்டத்தில்   காவல் துறை இயக்குனர்  சைலேந்திர பாபு  ஆய்வு.....

கன்னியாகுமரி மாவட்டம்,
 தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்  திரு. சைலேந்திர பாபு IPS அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அவர் மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காவலர்களின் குறைகளை  கேட்டறிந்து,  அவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து காவலர் குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காவலர் குடும்பத்தினரிடமும் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

 

Tags :

Share via