நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது;-அரசு தகவல்.
மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும்- தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது; இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது-உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.
Tags :