நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது;-அரசு தகவல்.

by Editor / 01-12-2021 06:35:26pm
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது;-அரசு தகவல்.

மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும்- தமிழ்நாடு அரசுக்கு  உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது; இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது-உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

 

Tags :

Share via