கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்.. பறவைகளை அழிக்க உத்தரவு.

by Editor / 11-12-2021 12:24:23pm
கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்.. பறவைகளை அழிக்க உத்தரவு.

கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் உள்ள பண்ணையில் உள்ள கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாத நிலையில் அங்கு கடந்தாண்டு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via