தமிழ்நாட்டில் 219 நபர்களுக்கு சோதனை சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

by Editor / 17-12-2021 11:31:36am
தமிழ்நாட்டில்  219 நபர்களுக்கு சோதனை  சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழ்நாட்டில் நேற்று ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் பயணித்த ராமபுரத்தைச் சேர்ந்த பயணியுடன் தொடர்பில் இருந்த 5 பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் சென்ற இடங்களில் இருந்து 219 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது; அந்நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் பயணித்த பகுதிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர்.

 

Tags :

Share via