பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

by Editor / 20-12-2021 04:41:42pm
பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

நாமக்கல்லில் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த பால்ராஜ், பிரதீப்குமார், மனோஜ்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via