இந்தியா
ஒடிசாவில் புயல் கரையை கடந்தது
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் யாஸ் புயல், ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே ...
மேலும் படிக்க >>புதிய சிபிஐ இயக்குநர் நியமனத்தில் தலைமை நீதிபதி தலையீடு ?
சிபிஐயின் புதிய இயக்குநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிபிஐ இயக்குநர் பதவிக்க...
மேலும் படிக்க >>10 ரூபாய் கொரோனா டாக்டர் - குவியும் பாராட்டுகள்!
கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவ உலகம் பம்பரம் போன்று சுழன்றுகொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் பல தியாகங்கள் செய்து கொரோனா நோயாளிகளின் உயிர் க...
மேலும் படிக்க >>மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டுமானம் அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்
கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் விநியோகிக்க 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவ...
மேலும் படிக்க >>கொலை, கொள்ளை வழக்குகளில் ஆந்திராவில் 12 பேருக்கு தூக்கு
தீரன் பட பாணியில், ஆந்திர மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாந...
மேலும் படிக்க >>மும்பை சரக்கு கப்பல் விபத்தில் இதுவரை 71 உடல்கள் மீட்பு
டவ்-தே புயலில் சிக்கி அரபிக் கடலில் பி305 சிறுரக சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 71 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜி...
மேலும் படிக்க >>ட்விட்டர் அலுவலகங்களில் காவல்துறை ரெய்டு!
காங்கிரஸ் மீதான 'toolKit' விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி மோடி மற்றும் இந்தியாவின் பெ...
மேலும் படிக்க >>முதல் தொகுதி விற்பனைக்கு தயார் கொரோனாவுக்கு புதிய மருந்து - விலை ரூ.59,750
கொரோனா நோயாளிகளுக்காக புதிய மருந்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது ரோச்சின் நிறுவனம். இந்நிறுவனம் சிப்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இந்த ரோச்சின் ஆன்டிபாடி காக்டெய்ல் மர...
மேலும் படிக்க >>ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போ...
மேலும் படிக்க >>கொரோனா தொற்று எதிரொலி சிங்கப்பூரிலிருந்து 87,055 பேர் இந்தியா திரும்பினர்
சிங்கப்பூரில் இருந்து 629 விமானங்களில் 87 ஆயிரத்து 55 பேர் இந்திய திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் ஆட்டிப்படைத்தபோது வெளிநாடுகளில...
மேலும் படிக்க >>