இந்தியா

ஒடிசாவில்  புயல் கரையை கடந்தது

by Editor / 26-05-2021 04:35:59pm

   மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில்  யாஸ் புயல், ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே  ...

மேலும் படிக்க >>

புதிய சிபிஐ இயக்குநர் நியமனத்தில்  தலைமை நீதிபதி தலையீடு ?

by Editor / 26-05-2021 04:28:27pm

  சிபிஐயின் புதிய இயக்குநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டது. சிபிஐ இயக்குநர் பதவிக்க...

மேலும் படிக்க >>

10 ரூபாய் கொரோனா டாக்டர் - குவியும் பாராட்டுகள்!

by Editor / 26-05-2021 07:27:15am

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவ உலகம் பம்பரம் போன்று சுழன்றுகொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் பல தியாகங்கள் செய்து கொரோனா நோயாளிகளின் உயிர் க...

மேலும் படிக்க >>

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே  அனுமதியின்றி அணை கட்டுமானம்  அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம் 

by Editor / 25-05-2021 06:16:39pm

  கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் விநியோகிக்க  9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவ...

மேலும் படிக்க >>

கொலை, கொள்ளை வழக்குகளில்  ஆந்திராவில்  12 பேருக்கு தூக்கு

by Editor / 25-05-2021 04:33:08pm

தீரன் பட பாணியில், ஆந்திர மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாந...

மேலும் படிக்க >>

மும்பை சரக்கு கப்பல் விபத்தில்  இதுவரை 71 உடல்கள் மீட்பு  

by Editor / 25-05-2021 04:25:56pm

டவ்-தே புயலில் சிக்கி அரபிக் கடலில் பி305 சிறுரக சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 71 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜி...

மேலும் படிக்க >>

ட்விட்டர் அலுவலகங்களில் காவல்துறை ரெய்டு!

by Editor / 25-05-2021 12:23:47pm

காங்கிரஸ் மீதான 'toolKit' விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி மோடி மற்றும் இந்தியாவின் பெ...

மேலும் படிக்க >>

முதல் தொகுதி விற்பனைக்கு தயார்  கொரோனாவுக்கு புதிய  மருந்து - விலை ரூ.59,750

by Editor / 24-05-2021 07:47:13pm

  கொரோனா நோயாளிகளுக்காக புதிய மருந்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது ரோச்சின் நிறுவனம். இந்நிறுவனம் சிப்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இந்த ரோச்சின் ஆன்டிபாடி காக்டெய்ல் மர...

மேலும் படிக்க >>

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து  உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது

by Editor / 24-05-2021 07:15:09pm

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போ...

மேலும் படிக்க >>

கொரோனா தொற்று எதிரொலி  சிங்கப்பூரிலிருந்து 87,055 பேர்  இந்தியா திரும்பினர்

by Editor / 24-05-2021 06:14:52pm

சிங்கப்பூரில் இருந்து 629 விமானங்களில் 87 ஆயிரத்து 55 பேர் இந்திய திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் ஆட்டிப்படைத்தபோது வெளிநாடுகளில...

மேலும் படிக்க >>

Page 843 of 861